Friday, 24 February 2017

கவிதைப் பக்கங்கள் - 2


அடிமை செய்தோம்:
முல்லை அழித்து பாலைச் செய்தோம்
கற்கள் எடுத்து சிலைகள் செய்தோம்
அச்சிலையினை தினமும் வணங்க செய்தோம்
மதத்தால் மனிதனை அடிமைச் செய்தோம்.


மனிதம்:

மதவாதமும், சாதிவெறியும்
சுய நலமும், பணவெறியும்
காணா இடத்தில் மட்டுமே மனிதம் காணுவோம்.

No comments: