பாஸ்கி - கிறுக்கல்கள்
Friday, 24 February 2017
கவிதைப் பக்கங்கள் - 2
அடிமை செய்தோம்:
முல்லை அழித்து பாலைச் செய்தோம்
கற்கள் எடுத்து சிலைகள் செய்தோம்
அச்சிலையினை தினமும் வணங்க செய்தோம்
மதத்தால் மனிதனை அடிமைச் செய்தோம்.
மனிதம்
:
மதவாதமும், சாதிவெறியும்
சுய நலமும், பணவெறியும்
காணா இடத்தில் மட்டுமே மனிதம் காணுவோம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment