காதல்:
அவளின் அரைநொடி பார்வையால்
உறவுகளை மறக்கச் செய்தது
உணர்வுகளை உருகச் செய்தது
இதயத்தை இழக்கச் செய்தது
மொத்தத்தில் எண்ணை நடைபிணமாய் மாற்றியது இந்த காதல்........
காத்திருப்பேன்:
நாம் கரம் பிடித்து நடந்த நாட்கள்
நாம் ஓன்றாய் பார்த்த உலகங்கள்
கண்ட கனவுகள் கொண்ட கற்பனைகள்
எதுவும் இல்லை நம் உலகில்
பகிர நீயும் இல்லை இன்று என்அருகில்
அலையாய் உன் முகம் வந்து போக
அன்பே காத்திருப்பேன் உன் முகம் காண....
1 comment:
beauty
Post a Comment